சாலையின் நடுவே தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு விசாரணைக்கு வந்தபோது நேர்ந்த துயரம்

by Editor / 24-07-2022 02:12:14pm
சாலையின் நடுவே தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு விசாரணைக்கு வந்தபோது நேர்ந்த துயரம்

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கர்நாடக போலீசாரின் கார் விபத்துக்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் பெங்களூர் சிவாஜி நகர் காவல் நிலைய போலீசார் போதைப்பொருள் வழக்கு விசாரணைக்காக காரில் சென்று கொண்டிருந்தபோது திருப்பதி சித்தூர் நெடுஞ்சாலையில் புத்துரை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தடுப்புச்சுவர் மீது மோதியது உதவி ஆய்வாளர் தலைமை காவலர் மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via