என்ஐஏ சோதனை நிறைவு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை உட்பட 8 மாவட்டங்களில் 42 இடங்களில் சோதனை நடைப்பெற்றது. இதில் 20 இடங்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள் ஆகும். காலை முதல் மதியம் வரை நடந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை தற்போது நிறைவுப்பெற்ற நிலையில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags :