ஜமைக்காவில் பயங்கர நிலநடுக்கம்
ஜமைக்காவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ஹோப் பேக்கு வடமேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜமைக்காவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீட்டில் இருந்த பொருட்கள், கடைகளில் உள்ள அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்த நொறுங்கின. மேலும் கட்டிடங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Tags :