சபரிமலை கோவில் மேற்புறத்தில் தங்க தகடுகளில் கசிவு
சபரிமலை கோவிலின் மேற்புறத்தில் செய்யப்பட்டுள்ள தங்க தகடுகள் ஏற்பட்ட கசிவு விரைவில் சரி செய்யப்படும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.இந்த தகட்டில் கசிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து கணக்கிடுவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரையின் ஒரு பகுதி அடுத்த மாதம் 3 ஆம் தேதி அன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கருவறையின் இடது மூலையில் காணப்படும் கசிவு பெரிய அளவில் இல்லை என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags :