சோனியா காந்தி இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன்

by Editor / 27-07-2022 02:50:12pm
சோனியா காந்தி இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் .அமலாக்கத் துறை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது .நேஷனல் ஹெரால்டு பண பரிவர்த்தனைகள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேட்ட அதே போன்ற கேள்விகள் சோனியாவிடம் எழுதப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via