சகோதரர்கள் 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்து பலி.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் மாரிமுத்து, அரவன்,ஆகியோர் ஊருக்கு அருகில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின் இணைப்பு கம்பியை மிதித்தில் சகோதரர்கள் மாரிமுத்து, அரவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
Tags :