ஒரே ஊசி மூலம் 39 மாணவர்களுக்கு கோரணா தடுப்பூசி செலுத்திய விவகாரம் சுகாதார பணியாளர்கள் கைது
மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசி மூலம் 39 மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரத் துறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற குருநாதா தடுப்பு முகாமில் ஜிதேந்திரா என்று சுகாதார பணியாளர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
Tags :