பேருந்து நிறுத்தத்தில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய இளைஞர்கள்

by Editor / 30-07-2022 12:38:51pm
பேருந்து நிறுத்தத்தில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய இளைஞர்கள்

திருவாரூர் மாவட்டம் பேரளம் பேருந்து நிறுத்தத்தில் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இளைஞர்கள் சிலர் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேரளம் பேருந்து நிறுத்தத்தில் வெட்டி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 

வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதையடுத்து பேரளம் காவல்துறையினர் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.தலைமறைவாக உள்ள பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ராஜ் என்கிற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Tags : Youngsters cut sickle-shaped cake at bus stop

Share via