அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் 827பேர் பாதிப்பு
குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலையை பிறப்பித்து ஆளுநர் கேவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார் இது குறித்து பேசி அவர்களை தடுக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் இதுவரை 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நியூயார்க்கில் அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :