கர்நாடகத்தின் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

by Editor / 03-08-2022 02:19:08pm
கர்நாடகத்தின் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மாவட்டம் முன்தள்ளி பகுதியில் நிலச்சரிவில் புதைந்து இடிந்த வீட்டில் சிக்கிக்கொண்ட 4 பேர் உயிரிழந்தனர். கன்னடா மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். உடுப்பி கொடகு ஹாசன்  உள்ளிட்ட 7 தென்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via