கச்ச நத்தம் 3 பேர் கொலை வழக்கில் இருபத்தி ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கச்ச நத்தம் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் திருப்பூர் 2018 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் சேர்ந்த கச்சநத்ததைசேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
Tags :