தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்களுக்குக் குரல் பரிசோதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த மன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாமில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வரும் மே 8ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Tags :