குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஐந்தாவது நாளாக குளிக்கத்தடை

by Admin / 05-08-2022 03:29:01pm
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஐந்தாவது நாளாக குளிக்கத்தடை


மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்  மழையின் காரணமாக, தென்காசி மாவட்டத்திலுள்ள  குற்றால நீர்வீழ்ச்சிகளான மெயின்அருவி ,ஐந்தருவி, புலிஅருவி ,செண்பகதேவி அருவி, பழைய குற்றால அருவி,தேனருவிகளில் தொடர்ந்கது ஐந்து நாட்களாக காட்டுப் பகுதியில் பெய்து  வரும்    கனமழையில்   காட்டாற்று  வெள்ளம்  புரண்டோடி  வருகிறது . இதனால் ,பொதுமக்களுக்கு   ஆபத்து  ஏற்பட்டாது  இருக்கும் பொருட்டு  மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்கத்தடை  விதித்துள்ளது .இதனால், வெளி மாவட்ட ,மாநிலத்தைச்சார்ந்த பொதுமக்கள் அருவியின்  அழகை  துாரமாக  நின்று ரசித்து செல்கின்றனர்.
 

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஐந்தாவது நாளாக குளிக்கத்தடை
 

Tags :

Share via