சீனாவின் கப்பலை வரவிடாமல் தடுத்து நிறுத்திய இலங்கை அரசு

by Editor / 07-08-2022 02:23:31pm
சீனாவின் கப்பலை வரவிடாமல் தடுத்து நிறுத்திய இலங்கை அரசு

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை ஒட்டிய கடல் பகுதிக்கு வரும் 11ம் தேதி வருகை தர இருந்த சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. யுவான் சுவாங் என்ற பெயரில் ஆய்வு செய்ய கப்பல் அனுப்பியதாக சீனா கூறிய போது அது உளவு பார்க்க வந்ததாக இந்திய இலங்கை ஆட்சேபம் எழும்பியது. சீன கப்பலின் வருகைக்கு காரணத்தை விளக்கும் படி இந்தியா இலங்கையிடம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்திய நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து கொழும்பில் உள்ள சீன தூதரக அதற்கு இந்த கப்பலின் வருகை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கும்படி இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via