குஜராத் மாநிலம் ஜாம் நகர் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து

by Editor / 12-08-2022 02:03:22pm
குஜராத் மாநிலம் ஜாம் நகர் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து


 குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள மோதிக் காவடி அருகே ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் ஓட்டலில் இருந்த 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பல மணி நேரமாக தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via