75-வது சுதந்திரத் திருநாளையொட்டி அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

by Admin / 15-08-2022 10:47:27am
 75-வது சுதந்திரத் திருநாளையொட்டி அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில், 75-வது சுதந்திரத் திருநாளையொட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

 75-வது சுதந்திரத் திருநாளையொட்டி அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
 

Tags :

Share via