கிராமத்து கோவில்களில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியமில்லை
கிராமத்து கோவில்களில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியமில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது .கோவில்களில் லவுட் ஸ்பிக்கர் பொருத்துவதற்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல் துறை அனுமதி பெற வேண்டியது அவசியம் என்றும் வழக்கமான திருவிழாவை நடத்த அனுமதி பெற வேண்டியதில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி சுவாமி நாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
Tags :