எம்.க்யூ.9பி வகை ட்ரோன்களை 3 பில்லியன் டாலரில் 30 ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானித்து
சீனா ,இந்திய எல்லையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.இதனால் ,இந்தியா படைகளை நவீனப்படுத்தி கடல் பகுதிகளிலும் மலைப்பிரதேசங்களிலும பாதுகாப்பை பலப்படுத்த எம்.க்யூ.9பி வகை ட்ரோன்களை 3 பில்லியன் டாலரில் 30 ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானித்து அதற்கான பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாகடாக்டர் விவேக் லால் தெரிவித்துள்ளார் . இந்த ஆளில்லா விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தால் சீனாவின்
அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
Tags :