எம்.க்யூ.9பி வகை ட்ரோன்களை 3 பில்லியன் டாலரில் 30 ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானித்து

by Admin / 23-08-2022 02:15:40am
எம்.க்யூ.9பி வகை  ட்ரோன்களை 3 பில்லியன் டாலரில் 30 ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானித்து

சீனா ,இந்திய  எல்லையில்  தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.இதனால் ,இந்தியா  படைகளை நவீனப்படுத்தி  கடல் பகுதிகளிலும்  மலைப்பிரதேசங்களிலும பாதுகாப்பை பலப்படுத்த   எம்.க்யூ.9பி வகை  ட்ரோன்களை 3 பில்லியன் டாலரில் 30 ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானித்து  அதற்கான பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாகடாக்டர் விவேக் லால் தெரிவித்துள்ளார் . இந்த ஆளில்லா விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தால் சீனாவின்
அச்சுறுத்தலை  சமாளிக்க முடியும்  என்று சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via