உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் பறிமுதல்
ஓசூர் மாநகராட்சியில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 25 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை யொட்டி ஓசூர் மாநகராட்சி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தர்கா பகுதியில் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது உரிய ஆவணம் இன்றி மற்றும் பித்தளை ஆகிய இருவரும் 25 லட்சம் பணம் வைத்திருந்தால் அவற்றை கைப்பற்றி வருமானவரித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்
Tags :