கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி

by Editor / 29-07-2022 02:41:11pm
கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி


பெரம்பலூர் மாவட்டம் காவுல்பாளையத்தில் கல்குவாரி ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் குவாரி உரிமையாளர் சகோதர்  சுப்பிரமணியம் லாரி ஓட்டுநர் செந்தில்குமாரும் உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூறுஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது விபத்து நடந்த குவாரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பெரிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட கல்குவாரி தற்காலிகமாக சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via