இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் .முறியடித்த ரஷ்யா

by Admin / 23-08-2022 02:25:10am
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் .முறியடித்த ரஷ்யா


19 ம் தேதி  ,மும்பையைத் தகர்ப்பதற்கான வேலைகள் தொடங்கி விட்டன .ஆறு பேர் கொண்ட குழு இதனை  மேற்கொள்ளும்  என்று  மும்பை போக்குவரத்துக் காவல் துறை கட்டுப்பாட்டு வாட்ஸ்ஆப் எண்ணிற்கு  இரவு  பதினோறு மணியளவில்  குறுந்செய்தி  ஒன்று வந்தது. இதனை அடுத்து காவல் துறையினர்  தீவரமாக   விசாரணை மேற்கொள்ள,பாகிஸ்தானிலிருந்து  செல்லிடை பேசிவழியாக  தகவல்   அனுப்பப்பட்டுள்ளது  தெரிய  வந்தது .இதனைத்  தொடர்ந்து  மு ம்பை  நகர் , கடலோரப் பகுதிகளில்  பாதுகாப்பை பலப்படுத்தியது காவல்துறை.இந்நிவையில் ,இந்தியாவில்  தாக்குதல்  நடத்த  திட்டமிட்ட  ஐ.எஸ்  .பயங்கரவாதி  ரஷ்ய   உளவுத்துறையால்  கைது  செய்யப்பட்டான்   .  துருக்கியில்     பயிற்சி  பெற்றவன்   என்பதும்   இந்திய முக்கியத் தலைவர்களைக்   கொல்ல  சதி  திட்டம்  தீட்டியிரூப்பதும்   ரஷ்ய  உளவு  அமைப்பு   கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் .முறியடித்த ரஷ்யா
 

Tags :

Share via