கலவரம் காரணமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேரூந்துக்கள் அகற்றம்.

by Editor / 18-07-2022 08:12:48am
 கலவரம் காரணமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேரூந்துக்கள் அகற்றம்.

மாணவி ஸ்ரீமதியின் இறப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் எப்போதும் பரப்பரப்பாக இயங்கும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் அகற்றப்பட்டன இதன் காரணமாக பேருந்து நிலையம் வெறிச்சோடிக்கணப்பட்டது.
 

 

Tags : Buses removed from Kallakurichi bus station due to riots.

Share via