கனமழை காரணமாக நெல் நனைந்து முளைத்தது

by Editor / 24-08-2022 10:13:32am
கனமழை காரணமாக நெல் நனைந்து முளைத்தது

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட 2000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கவலை.

 

Tags :

Share via