கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீதியில் விளையாடிய முதலை.

by Editor / 27-08-2022 03:46:54pm
கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீதியில் விளையாடிய முதலை.

கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உத்தரபிரதேசம் மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் சாலைகளில் வலம் வந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

 

Tags :

Share via