HCL நிறுவனத்தில் பொறியாளர் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

by Editor / 10-10-2022 11:35:14pm
 HCL நிறுவனத்தில் பொறியாளர் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மதுரை, பாண்டி கோவில் அருகே உள்ள தொழில் நுட்ப பூங்காவினுள் செயல்பட்டு வரும் HCL சப்ட்வேர்   நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பொறியாளர் தினேஷ் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை: போலீஸ் விசாரணை.

 

Tags :

Share via