வெடித்து சிதறிய குளிர்சாதன இயந்திரம் உயிர்தப்பிய தம்பதியினர்.
தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 2-வது தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஏசியை இன்று பயன்படுத்தியபோது வெடித்து சிதறியது உடனடியாக புகார் அளித்ததன் அடிப்படையில் தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வெடித்து சிதறி தீப்பற்றி இருந்த இடத்தினை தண்ணீர் பீச்சி அடித்து வீட்டில் இருந்த கணவன் ,மனைவி இருவரையும் மீட்டனர்.
Tags :