கனியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கனியாமூர் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் இன்று சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.ஆசிரியைகள் கிருத்திகா மற்றும் ஹரிப்பிரியா சேலத்தில் தங்கியிருக்க நிபந்தனை,பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேரும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
Tags :