இளம்பெண்ணை டி.எஸ்.பி.தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதி

by Editor / 19-09-2022 01:42:06pm
இளம்பெண்ணை டி.எஸ்.பி.தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வீடு புகுந்து பெண்ணை போலீஸார் தாக்கியதாக செந்தாமரை என்ற பெண் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
கடையம் அருகே  மடத்தூரில் பாலமுருகன் மனைவி செந்தாமரை என்ற பெண்ணை ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் அவருடைய வாகன ஓட்டுநர் பாலமுருகன் ஆகிய இருவரும் செந்தாமரை வீட்டுக்கு வந்து தாக்கியதாக பரபரப்பு புகார். தற்போது செந்தாமரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு.

இளம்பெண்ணை டி.எஸ்.பி.தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதி
 

Tags :

Share via