போதிய வசதி இல்லாததால் இடுப்பில் டியூப் கட்டி ஆற்றை கடக்கும் சிறுவர்கள்

by Editor / 23-07-2022 01:15:12pm
போதிய வசதி இல்லாததால் இடுப்பில் டியூப் கட்டி ஆற்றை கடக்கும் சிறுவர்கள்

குஜராத் மாநிலம் வல்சட் மாவட்டம் பெந்த  கிராமத்தில் போதிய பண வசதி இல்லாததால் இ டுப்பில் டியூப் மற்றும் மரக்கட்டைகளை கட்டிக்கொண்டு அபாயகரமான முறையில் சிறுவர்கள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு படம் போது 14 கிலோமீட்டர் தூரம் ஊரை சுற்றி செல்ல வேண்டி உள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via