மின்னல் தாக்கி 11 பேர் பலி

by Staff / 20-09-2022 12:36:21pm
மின்னல் தாக்கி 11 பேர் பலி

பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மோசமான வானிலையின் போது கவனமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via