புகார் அளிக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த போலீஸ் அதிகாரி

by Staff / 29-04-2022 04:25:43pm
புகார் அளிக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த போலீஸ் அதிகாரி

பீகார் மாநிலத்தில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.நோஹட்ட பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை அங்கிருந்து உயரதிகாரி சசிபூஷன்   சின்கா மசாஜ்  செய்ய கூறியுள்ளார். காவலர் குடியிருப்பில் சட்டை அணியாமல் அமர்ந்திருக்கும் காவல் ஆய்வாளருக்கு  அப்பெண்மணி மசாஜ் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி இதையடுத்து பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்

 

Tags :

Share via