மது போதையில் தள்ளாடியபடி நடனமாடும் பேராசிரியர்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீந்தர் குமார் என்ற பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து மாணவர்கள் அருகே பாட்டிலில் இருந்து மது அருந்திக்கொண்டே நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது
Tags :