இரு மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்

by Staff / 12-04-2024 05:02:21pm
இரு மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத், அங்கண்ணகுடன் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அனில் (26) மற்றும் தேவி (22). இவர்கள் தங்களது மகள்கள் லோகிதா (2) மற்றும் ஜஸ்விதா (1) இருவரையும் கடந்த மாதம் பாலில் விஷம் கலந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு தலைமறைவான இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) அங்கண்ணகுடம் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

 

Tags :

Share via