30 இளம் வல்லுநர்களுக்கு புத்தாய்வுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கிவைத்தாா்.
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (Anna Administrative Staff Collegeசிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்து, இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். ,
Tags :