விஜயதசமி சரஸ்வதி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு.

by Editor / 05-10-2022 10:07:40am
 விஜயதசமி சரஸ்வதி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு.

தென்னிந்தியாவில் சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ள தளமாக விளங்கும் திருவாரூர் பூந்தோட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலை முதல் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து நோட்டு பேனா உள்ளிட்ட பொருட்களை சரஸ்வதி அம்மனிடம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வித்யாரம்பத்திற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாய் ஆகவும் அம்பாள் அபிஷேகம் ஆயிரத்திலிருந்து  1.500 ரூபாய் ஆகவும் புடவை சாற்றுதல் 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் என பன்மடங்கு உயர்ந்தபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via