பொது இடங்களில் புகைபிடிப்பு: அபராத விதிப்பில் கோவை முதலிடம்

by Editor / 05-10-2022 12:36:31pm
பொது இடங்களில் புகைபிடிப்பு: அபராத விதிப்பில் கோவை  முதலிடம்

கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 713 பேரிடம், ரூ.1.34 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த வசூல் நடவடிக்கையில் தமிழ்நாடு அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

 

Tags : பொது இடங்களில் புகைபிடிப்பு

Share via