சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை

by Editor / 05-10-2022 12:38:42pm
சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் தீவிர சோதனை

இந்தியாவில் பிஎப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழிற்பாதுகாப்பு படை காவலர்கள் சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர்.

 

Tags :

Share via