உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

by Editor / 06-10-2022 08:52:13am
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி  6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தொழிலாளர்கள் 28 பேர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் சுங்கச்சாவடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் சுங்கச்சாவடி தொழிலாளுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறது.

 

Tags :

Share via