மூன்றாவது பணக்காரரான தமிழர்- சிவநாடார்

by Staff / 11-10-2022 11:56:46am
மூன்றாவது பணக்காரரான தமிழர்- சிவநாடார்

தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி கிராமத்தில் பிறந்த சிவநாடார் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.ஹெச்.சி.எல் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,72,000 கோடி ஆகும்.

 

Tags :

Share via