அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கனமழை 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை.

by Editor / 17-10-2022 09:08:26am
அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கனமழை 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via