73 வதுகுடியரசு தின நிகழ்வு  கோலகலாமாக கொண்டாடப்பட்டது- ஆளுனர் மூவர்ண கொடி ஏற்றினார்

by Admin / 26-01-2022 09:36:47am
73 வதுகுடியரசு தின நிகழ்வு  கோலகலாமாக கொண்டாடப்பட்டது- ஆளுனர் மூவர்ண கொடி ஏற்றினார்


73 வதுகுடியரசு தின நிகழ்வு  கோலகலாமாக கொண்டாடப்பட்டது.இசை கல்லூரி மாணவர்களின் வாழ்த்து இசையுடன் தொடங்கியது.ஹெலிகாப்டர்கள் மலர்த்தூவ...முப்படை அணிவகுப்பு  மரியாதையுடன் மூவர்ண தேசீயக்கொடியை ஏற்றினார்    தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி. டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்காத ஊர்திகளின் அணிவகுப்புநடந்தது.வேலுநாச்சியார்,வீரபாண்டியகட்டபொம்மன்,மருது   சகோதரர்கள்.அழகுமுத்துகோன்,முத்துராமலிங்கதேவர்பாரதியார்,அண்ணா,பெரியார்,காமராசர் உள்ளிட்டோர் சிலைகள் இடம்    பெற்றிருந்தன.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீரசெயல்புரிந்த எட்டு பேருக்கு அண்ணாபதக்கம்வழங்கினார்.வீரதீரபதக்கத்துடன் ஒரு லட்ச பரிசு தொகையும் பெற்றவர்கள்
1)ராஜேசுவரி
2)ராஜிவ் காந்தி
3)தனியரசு
4)அசோகன்
5)முத்து கிருஷ்ணன்
6)லோகித்
7)சொக்கநாதன்
8)சுதா

 

Tags :

Share via