எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு: அதிரடி உத்தரவு

by Staff / 12-12-2023 04:30:52pm
எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு: அதிரடி உத்தரவு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதி மன்றத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை விசாரித்த உயர்நீதி மன்றம், பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via