சிறை கைதிக்கு போதை மாத்திரை இளைஞர் கைது

by Editor / 10-05-2022 11:14:50am
சிறை கைதிக்கு போதை மாத்திரை இளைஞர் கைது

மதுரை மாவட்டம் நீதிமன்ற வாசலில் சிறைக்கைதிகளுக்குபோதை மாத்திரையை கொடுக்க முயன்ற  இளைஞர்கைது.

 மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை கைதி  ரவுடி மாரிமுத்து என்பவரை ஆஜர்படுத்த கொண்டு வந்த போது நீதி மன்ற வாசலில் வைத்து செல்வம் என்ற இளைஞர் சிறைக்கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்றதை பார்த்த போலீசார் இளைஞரை கையும், களவுமாக போலீசார் பிடித்தனர்.அவரை காவல்நிலையம் கொண்டுசென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : The youth who tried to give the drug to the prisoners at the entrance of the Madurai district court.

Share via