10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்
சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகில் உள்ள மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பேசி வந்த நிலையில், அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் அந்த மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கர்ப்பமான மாணவி ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :