3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

by Editor / 21-10-2022 10:44:43am
3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via