கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் கைது

by Editor / 29-10-2022 08:26:26am
கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் கைது

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பின் கேரளத் தலைவராக இருந்த ரவுஃப்பை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்து கொச்சியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : PFI leader arrested in Kerala

Share via