திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 30) நடைபெறுகிறது. இதில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அண்டை நகரங்களிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக 170 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிப்பிடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Tags :