வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 01-11-2022 02:27:35pm
வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

 தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்;அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு”-இயற்கைப் பேரிடர் காலம் என்பது ஒரு அரசுக்கு சவாலான காலம். அந்தச் சவாலை மக்கள் ஆதரவோடு சேர்ந்து நாம் அனைவரும் வெல்வோம்" என  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via