அண்ணாமலை உட்பட பாஜகவை சேர்ந்த 364 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவை சேர்ந்த 364 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Tags :