திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் பிரச்னைகளை திசை திருப்ப வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி,

by Editor / 02-11-2022 07:47:49pm
திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் பிரச்னைகளை திசை திருப்ப வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி,

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் கடமை திமுக அரசுக்கு உண்டு”இன்றும் கொளத்தூர் பகுதி வெள்ளத்தில் மிதந்து கொண்டுதான் உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அதிமுக மீது குற்றம் சொல்லி பிரச்னைகளை திசை திருப்ப வேண்டாம்" இது வெட்க கேடானது என்று அவர் தனது அறிக்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via